பெண்கள் CRICKET 'உலக' பயிற்சி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து மோதல்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, உட்பட 8 அணிகள் பங்கேற்கின் றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட் டியலில் 'டாப்-4' இடம் பெறும் அணிகள், அரையிறுதிக்கு (அக். 29, 30) முன்னேறும். பைனல் நவ 2ல் கொழும்பு அல்லது பெங்களூருவில் நடக்கும்.
தனதுமுதல் போட்டியில் ,இந்திய அணி (செப். 30) இலங்கையை சந்திக்கிறது. இதற்குத் தயாராகும் வகையில் இன்று முதல், பயிற்சி போட்டிகள் துவங்குகின்றன.
கொழும்புவில் நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்ரிக்கா, வங்கதேச அணிகள் மோத காத்திருக்கின்றன ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, பெங்களூருவில் நடக்கும் போட்டியில் ,இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. மற்றொரு போட்டிகள் இந்திய 'ஏ' அணி, நியூசிலாந்தைஎதிர்கொள்கிறது.
0
Leave a Reply